இன்றைய வாநிலை..!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வாநிலை அடுத்த சில நாட்களுக்குத் தற்காலிகமாக அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

700 பக்க திட்டங்களின் சுருக்கமே சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் – எரான் விக்ரமரத்ன

இரண்டு வருட காலமாகப் பல துறைசார் நிபுணர்கள் இணைந்து தயாரித்த 700 பக்கங்கள் விரிவான ஆய்வின் சுருக்கமே ஐக்கிய மக்கள் சக்தியின்…

ஜனாதிபதி தேர்தல்: பாடசாலைகளுக்கு எப்பொழுது விடுமுறை?

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின்…

ஜனாதிபதியுடன் இணைந்த தலதா

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.…

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும – ஜனாதிபதி 

லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்கி, அதற்கான காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது தனது…

ரணில் இனவாதத்தை தூண்டுகிறார் – அனுர

இனவாதத்தை தூண்டியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார…

எதேச்சதிகாரமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வோம் – சஜித்

அரசியலமைப்பை மதித்து அதன் சட்ட ஏற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியான அரசாட்சி ஒன்றுக்கு தலைமைத்துவத்தை வழங்குவோம் என…

அனுர வடக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் ஜனாதிபதி

ஜே.வி.பி.யின் கொள்கைகளை சுமந்து வரும் அநுரகுமார திசாநாயக்க வடக்கு மக்களை அச்சுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கில் மக்களை அச்சுறுத்தியது தொடர்பில்…

முறையான அரசாட்சியை முன்னெடுப்போம் என சஜித் உறுதி

அரசியலமைப்பையும், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயக கட்டமைப்பையும் பாதுகாத்து, நல்லாட்சியை முன்னெடுக்கின்ற வகையில் பொறுப்புள்ள நிர்வாகக் கட்டமைப்பை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர்…

இந்திய மீனவர்கள் கைது – தமிழகத்தில் போராட்டம்

இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து புதுக்கோட்டையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள்…

Exit mobile version