புதிய இலங்கையை உருவாக்குவதே எமது போராட்டம் – ரணில்

நாட்டுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாகவும், அதன்படி புதிய இலங்கையை உருவாக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு…

அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கை கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல விவசாயச் சங்கங்கள் விடுத்த…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: தேர்தல் சட்டங்களை மீறுவதாகக் குற்றச்சாட்டு

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் நேற்றைய தினம்(02.09) வெளியிடப்பட்ட அறிக்கை தேர்தல் சட்டங்களை மீறுவதாக ஐக்கிய மக்கள்…

சாதி, மதம் அன்றி,தேர்தலில் பொருளாதாரம் பிரதான தலைப்பாக இருப்பது மகிழ்ச்சி – ஜனாதிபதி

இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தமிழ் பொது வேட்பாளர் பா.அரிய நேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று(03.09)…

அரச ஊழியர்கள் நாட்டின் நலன் கருதி வாக்கைப் பயன்படுத்துவார்கள் – சுப்பையா ஆனந்தகுமார்

நாடும், நாட்டு மக்களும் முன்னேற வேண்டுமெனில் ஆளுமை மற்றும் அனுபவமுள்ள தலைவரொருவர் நாட்டை ஆளவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். எமது நாட்டில்…

முன்னுதாரணமான அரசாட்சி ஒன்றை கட்டி எழுப்புவோம் – சஜித் உறுதி

தாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதில்லை. இது பதவி அல்ல. மக்களின் வரத்தின் ஊடாக…

தலதா அதுகோரளவின் வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் கருணாரத்ன பரணவிதான சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று(03.09) பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய…

வாக்காளர் அட்டை விநியோகம் இன்று ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் தபால் திணைக்களத்தினால் இன்று(03.09) ஆரம்பிக்கப்படவுள்ளது. வாக்காளர் அட்டைகள் தேர்தல் ஆணைக்குழுவினால் நேற்று(02.09) தபால்…

வரிச்சுமைகளில் இருந்து அரச ஊழியர்களை மீட்போம் – சஜித் 

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% ஆக அதிகரிப்பதோடு, வழங்கப்படுகின்ற…