மக்களுக்கு நிவாரணம் வழங்கி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டத்தை எதிர்கட்சியினர் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் கடந்த…
செய்திகள்
அனுரவின் அரசாங்கத்தில் வரிப்பணத்தில் வெளிப்படைத்தன்மை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் வரி வசூலிக்கப்படும் எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி…
அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கும் பல சலுகைகள்
அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பளம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கு பூரண அதிகாரத்துடன் கூடிய ஆனைக்குழு ஒன்று நிறுவப்படும். அரச ஊழியர்களின்…
மரணித்த வேட்பாளருக்குப் பதிலாக புதிய வேட்பாளரைக் களமிறக்க சந்தர்ப்பம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த நிலையில் உயிரிழந்த ஹைதுருஸ் மொஹமட் இலியாஸுக்குப் பதிலாக வேறொரு வேட்பாளரை முன்னிறுத்த இயலும்…
ஜனாதிபதியுடன் 10 போக்குவரத்துச் சங்கங்கள் ஒன்றிணைவு
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உட்பட 10 போக்குவரத்துச் சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளன. தனியார்…
சஜித் அணியிலிருந்து எவரும் ஜனாதிபதியுடன் இணையப் போவதில்லை – கபீர் ஹாசிம்
புறக்கோட்டை சிறிகொத்தவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நாளை இடம்பெறவுள்ள விசேட மாநாட்டில் சஜித் அணியிலுள்ள மேலும் பலர் ஜனாதிபதியுடன் இணையவுள்ளதாக…
ஐக்கிய மக்கள் சக்தியில் ஸ்ரீரங்கா?
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா அந்த கட்சியில் இணைந்துள்ளதாக…
அரசாங்கம் வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குவதாக குற்றச்சாட்டு
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு இதுவரை 836 முறைப்பாடுகள்…
தலதாவுக்கு ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து அழைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய தலதா அத்துகோரள, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு நாளை (25.08) அழைக்கப்பட்டுள்ளார். அத்துடன் எதிர்வரும்…
தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் – 12 நாடுகளுக்கு அழைப்பு
ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ்,…