நாட்டில் தற்பொழுது மோதலுடன் கூடிய அரசியல் யுகம் ஒன்று உருவாகி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித்…
செய்திகள்
விஜயதாச, கர்தினால் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி வேட்பாளரான விஜயதாச ராஜபக்ஷ கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று(23.08) மாலை இந்த…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
சகோதரத்துவத்துடனும் நட்புடனும் செயற்படுவதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை
அனைவரும் ஒன்றாக கைகோர்த்து சகோதரத்துவத்துடனும் நட்புடனும் செயற்பட வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாக இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர்…
ஜனாதிபதியின் சொத்துப் பிரகடனத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் அரசியல்…
ஜனரஞ்சக அரசாங்கம் உருவாக்கப்படும் – அனுர
நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் ஜனரஞ்சக அரசாங்கம் உருவாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார…
சாரதி அனுமதிப் பத்திரங்கள் இரத்து: தகவலை மறுத்த போக்குவரத்து அமைச்சு
புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை எனப் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின்…
டுபாயில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்
டுபாயில் அமீரக தமிழர்கள் பங்கேற்ற ‘பாரத் உத்சவ்’ இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் ஆகஸ்ட் 15,16,17 திகதிகளில் மூன்று நாள் பிரமாண்ட…
அதிக வருமானம் ஈட்டும் ஜனாதிபதி வேட்பாளர் யார் தெரியுமா?
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மாதாந்த சம்பளம் குறித்த சொத்துப் பிரகடனங்களின்படி, இலங்கையின் தொழிலதிபர் திலித் ஜயவீர…
வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு
வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு, தனிப்பட்ட அரசியல் நோக்கத்தை வெற்றி கொள்வதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…