ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய தீர்மானித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று(21.08)…
செய்திகள்
மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு தடையாக நிற்கும் ஜே.வி.பி
மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு தேவையான புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி கட்சி (ஜே.வி.பி) மற்றும் குறித்த…
பதவி விலகிய தலதா அத்துகோரள
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தலதா அத்துகோரள தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற…
மனுஷவின் ஆசனத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக இன்று(21.08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ழுமு நட்ட ஈட்டுத் தொகையையும் செலுத்திய மைத்திரி
நீதிமன்ற தீர்ப்பிற்கமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டிய முழு தொகையையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்தியுள்ளார். …
பொருளாதார சுதந்திர பணியில் இணையுமாறு அழைப்பு
பொருளாதாரப் பேரழிவின் விளிம்பில் சிக்கி இருக்கின்ற நாட்டை மீட்டெடுப்பதற்கு முடியுமான ஞானமும் திறமையும் உள்ள சிறந்த குழு தன்னிடம் இருப்பதாக எதிர்கட்சித்…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்…
யானையை அழித்த ரணில் – விஜயதாச ராஜபக்ஷ
இலங்கைக்கு சுதந்திரத்தை தேடிக் கொடுத்த ஐக்கிய தேசிய கட்சி, ரணில் விக்ரமசிங்கவினுடைய தலைமையில் இல்லாதொழிக்க பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில…
இந்திய தேசமே வரிசை யுகத்திலிருந்து மீட்டது – மனோ
இந்தியாவின் கடனுதவியே இலங்கையை வரிசை யுகத்திலிருந்து மீட்டதென தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்மனோ கணேசன் ரணிலின் சுயமுயற்சி எதுவும் இல்லையென…
மொட்டுக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கான புதிய கட்சி உதயம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது குறித்து விசேட…