எதிர்ப்பு வாரத்தை அறிவித்த கிராம உத்தியோகத்தர்கள்

இன்று(12.08) முதல் எதிர்வரும் 19ம் திகதி திங்கட்கிழமை வரை எதிர்ப்பு வாரத்தை முன்னெடுக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர். இன்றும்(12.08), நாளையும்(13.08) கடமைகளில்…

பொய்க்கூறி வரி வசூலிக்கும் கும்பல் – இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை 

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் என பொய்யான தகவல்களை கூறி வர்த்தகர்களிடமிருந்து சிலர் பணம் வசூலிப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு…

2 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணைக்குழு

அங்கீகரிக்கப்பட்ட 2 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.  குறித்த கட்சிகளின் செயலாளர் பதவிகளில் நிலவும் பிரச்சினைகள்…

வாக்குகளுக்காக இலஞ்சம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு  

வாக்குகளை பெறுவதற்காக அரசியல் பிரதிநிதிகள் சிலர் மக்களுக்கு இலஞ்சம் வழங்குவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதற்கமைய, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்…

சஜித்துக்கு ஆதரவளிக்குமாறு கோரும் உறுப்பினர்கள் – சந்திரிக்காவின் பதில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகல்ல…

தேர்தலுக்கு நிதி தடையல்ல – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவது பிரச்சினையல்ல எனவும் அதற்காக நிதி ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர்…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த பலத்த மழை…

பதவியிலிருந்து விலகியவர்களிடமிருந்து அரச சொத்துக்களை மீளப்பெற நடவடிக்கை 

பதவியில் இருந்து விலகிய அதிகாரிகள் தொடர்ந்தும் பயன்படுத்தும் அரச சொத்துக்களை மீளப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை…

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொது வேட்பாளர் 

ஜனாதிபதி செயலகத்தால் விசேட கலந்துரையாடலுக்காக விடுக்கப்பட்ட அழைப்பை, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர். இந்த விசேட கலந்துரையாடல்…

ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்?  

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க போட்டியிடவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  இன்று(11.08) நடைபெற்ற நிகழ்வொன்றில்…