மட்டக்களப்பில் நிகழும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் ஆகியோர்…

அமைச்சர் பவித்ராவும் ரணிலுக்கு ஆதரவு 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிவுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.  ஸ்ரீலங்கா பொதுஜன…

ஜப்பானில் அடுத்தடுத்து பதிவாகிய பாரிய நிலநடுக்கங்கள் 

ஜப்பானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  ஜப்பானின் தென் பகுதியிலுள்ள பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு…

காஸா சிறுவர் நிதியத்திற்கு கிடைத்த நன்கொடை பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிப்பு

காஸாவில் இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி…

மக்கள் போராட்ட முன்னணியின் சின்னம் வெளியீடு 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் குடை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி அறிவித்துள்ளது. நேற்று(07.08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அனைத்து பல்கலைகழக மாணவர்…

தேர்தலில் நாட்டின் எதிர்காலம் குறித்தே தீர்மானிக்க வேண்டும் – ஜனாதிபதி 

ஏனைய வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற அதேவேளை, நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காகவே தான் போட்டியிடுவதாக ஜனாதிபதி…

சவாலை ஏற்றுக்கொள்கிறேன் – நாமல்

ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்விற்கு வருகைத்தந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். சவாலை…

தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பெயரிடப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (08.08) காலை தமிழ்…

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டனை உறுதி

2013 ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில்…

அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் 02 அமைச்சுக்களின் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை…

Exit mobile version