இதுவரை மேலைத்தேய வைத்தியர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வந்த மேலதிக சேவை கொடுப்பனவை, அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக…
செய்திகள்
இன்றைய வாநிலை..!
கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக…
தயாசிறியின் ஆதரவு சஜித்துக்கு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு,…
ஜனாதிபதியை சந்தித்த திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (06.08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப்…
பயணிகள் கப்பல் சேவை மீள ஆரம்பம்
நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறை துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சிவகங்கை கப்பல் நேற்று இரவு நாகப்பட்டிணத்திற்கு…
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
பெருந்தோட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு இந்தியாவினால் விசேட பயிற்சி திட்டம்
2023 ஜூலையில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு வருகை தந்து…
ஜனாதிபதி தேர்தலில் நாமல்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதகா தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இதுவரை அந்தக் கட்சி…
பிரதேச ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சட்ட ஏற்பாடுகள்
பிரதேச ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளையும் முறைப்பாடுகளையும் முன்வைப்பதற்கு ஊடக ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்து, அவர்களின் சேவை ஒப்பந்தம் தொடர்பில் ஆராயும் அதிகாரத்தை ஆணைக்குழுவிற்கு வழங்குவது…