பொருளாதார பிரச்சினையின் பங்குதாரர் ரணில் – சரிதஹேரத்

இம்முறை ஜனாதிபதி தேர்தல் ஏனைய ஜனாதிபதி தேர்தல்களை விட மிக முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.…

பங்களாதேஷ் பிரதமரின் உதவியை நினைவுகூற வேண்டும் – ஜனாதிபதி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்களைப் பயன்படுத்துதல், விவசாயத்தை நவீனப்படுத்துதல் மற்றும் நீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்குதல் போன்ற துரித முறைகள் மூலம் 2040…

பங்காளதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

பங்காளதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியுள்ள நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக…

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சுமார் 100 முறைப்பாடுகள் முன்வைப்பு 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த 5ம் திகதி மாலை 5.00 மணி வரையிலான காலப்பகுதியில் 99 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு…

நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவிலிருந்து விலகிய நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சர்வதேச தொடர்புகள் குறித்த நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவிலிருந்து விலகியுள்ளார். சபாநாயகர்…

450 அதிகமான பட்டதாரிகள் ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு 

ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட 462 பட்டதாரிகள், 14 நாட்கள் கடந்தும் நியமனங்களை பெற்றுக் கொள்ளவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்த தமிழக மீனவர்கள்  

இந்தியா, இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை ஏற்படுத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பாரதிய…

சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்கான வட்டி வீதம் அதிகரிப்பு 

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை 10% ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. …

ஜனாதிபதி தேர்தல்: அனுரவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது   

2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க சார்பில் இன்று(06.08) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.  தேசிய…

மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்  

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் யோசனைக்கு அமைவாக ஜனாதிபதி செயலாளர்…

Exit mobile version