காஸா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்பதற்கான சந்தர்ப்பம்

பலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவ நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின்…

திருத்தப்பட்ட நிகழ்நிலை காப்புச்சட்டம் – வர்த்தமானியில் வெளியீடு

2024 ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்…

கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Shalki எனும் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று(02.08) காலை வந்தடைந்துள்ளது. இந்த கப்பலிற்கு இலங்கை…

சுகாதாரம் அடிப்படை உரிமைகளாக மாற்றப்பட வேண்டும் – சஜித்

அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் போலவே பொதுக் கொள்கையை வழிநடத்துவதற்கான வழிகாட்டல் மற்றும் அடிப்படை தத்துவ கோட்பாடுகள் காணப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித்…

இலங்கையில் தரம் குறைந்த தேங்காய் எண்ணெய் மோசடி

உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரை பாதுகாக்கும் இரட்டைக் கொள்கைகளை கொண்டமைந்த அரச கொள்கையொன்று தேவை என்றாலும், இன்று, உள்நாட்டு உற்பத்தியாளர் மீது 18%…

ஜனாதிபதி மற்றும் IMF பிரதிநிதிகள் இடையே சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது. இந்தச் சந்திப்பு (01.08) இன்று இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க…

கட்டுப்பணம் செலுத்திய விஜயதாச

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ச தேர்தல்கள்ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் அவர் கட்டுப்பணம்…

இன்றைய வாநிலை..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

ஜனாதிபதி தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. போலி விளம்பரங்களினால் ஏமாறமல், தேர்தல்…

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிப்பு 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய…