சாரணர் இயக்கம், கெடட் படைப் பிரிவு, இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புகளை சகல வழிகளிலும் பலப்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின்…
செய்திகள்
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் படுகொலை
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக இஸ்மாயில் ஹனியே ஈரானில் இன்று (31.07)படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் அவர்…
எரிபொருள் விலை திருத்தம்?
எரிபொருள் விலை திருத்தம் இன்று (31.07) இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் திருத்தத்தின்…
கட்டுப்பணம் செலுத்திய சஜித் பிரேமதாச
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். சஜித் பிரேமதாச சார்பில்…
இன்றைய வாநிலை..!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல்…
23 இந்திய மீனவர்களுக்கு விடுதலை, ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவு
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுள் 23 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 இந்திய…
உண்மை மற்றும் நல்லிணக்க இடைக்கால செயலகத்திற்கு இணையத்தளம்
உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் (ISTRM) உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி…
நாட்டைப் பற்றி சிந்திக்கும் அனைவரது ஆதரவும் ஜனாதிபதிக்கு – ரோஹன திஸாநாயக்க
அரசியலுக்கு முன் நாட்டைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் என விளையாட்டு மற்றும் இளைஞர்…
பொலிஸ் மா அதிபரை நியமிக்க கோரி தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்
பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம்அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு…
வெனிசுலா தேர்தல் முடிவால் வெடித்த வன்முறை
வெனிசுலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது பாதுகாப்புப்படையினர் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை…