ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்ஒன்றுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு அவர்கள் இன்று அழைக்கப்பட்டுள்ளதாக…
செய்திகள்
ரணிலுக்கு மொட்டுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட குழுக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…
மீண்டும் முட்டை இறக்குமதிக்கு அனுமதி
உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை ஸ்திரப்படுத்தும் நோக்கில் மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எதிர்வரும் ரமலான் மற்றும்…
ஸ்ரீலங்கா கிரிக்கெட் கிரிக்கட்டிற்கான புதிய யாப்பு – அமைச்சரவை அனுமதி
உத்தேச ஸ்ரீலங்கா கிரிக்கெட் இற்கான யாப்பை முறைசார்ந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறுசட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு…
கட்டிட துறை வரிகளினால் அந்நிய செலவானி இழப்பு – துமிலன் எச்சரிக்கை
கட்டிட துறை வரிகளினால் அந்நிய செலவானி இழப்பு – துமிலன் எச்சரிக்கை இலங்கையின் காணி மற்றும் கட்டுமானத் துறை வியாபாரம் சிறப்பாக…
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்குவதே மக்களின் தீர்மானம்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் எத்தகைய முடிவுகளை எடுத்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்கும் முடிவை…
திருடனுக்கு வாழ்வளித்த மகான்
இந்தியாவில், 6 வருடங்களுக்கு முன்னர் தான் புரிந்த குற்றத்திற்காக மரத்தடியில் கட்டி வைக்கப்பட்டு, பொதுமக்களினால் தாக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த…
பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதாக சஜித் உறுதி
இந்த பிரபஞ்சம் திட்டமானது நாட்டில் படித்தவர்களை உருவாக்கி, கல்வியை பலப்படுத்தி, கற்றறிந்தோர் தலைமுறையை உருவாக்க வழிகோலுகிறது. சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில்…
இன்றைய வாநிலை..!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவப்பு எச்சரிக்கை
இன்று, நாட்டில் ஒரு வினோதமான அரசாங்கமே காணப்படுகிறது. இந்த அரசாங்கம் உயர் நீதிமன்றத்தின் முடிவுகளை நிராகரித்து செயற்படுகின்ற வினோத அரசாங்கமே உள்ளது.…