எலோன் மஸ்க் தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை இலங்கையில் ஆரம்பிப்பதற்காக அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. …
செய்திகள்
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிக்காவுக்கு பிணை
மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம்…
முட்டை இறக்குமதி தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று
முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று(22.07) அறிவிக்கப்படும்…
2 வாரங்களுக்கு சட்டப்படடி வேலை செய்யவுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள்
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று(22.07) முதல் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.…
இன்றைய வாநிலை..!
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில்…
அஸ்வெசும திட்டத்திற்காக 4 இலட்சத்திற்கு அதிகமான புதிய விண்ணப்பங்கள்
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக சுமார் 450,000 புதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களின் விபரங்களை ஆராய்ந்த பின்னர்…
தேர்தலின் போது இலஞ்சம் வழங்கும் குற்றத்திற்கு அபராதம் அதிகரிப்பு
தேர்தலின் போது இலஞ்சம் வழங்கும் குற்றத்திற்காக விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தின் ஊடாக…
தேர்தலிருந்து பின்வாங்கிய ஜோ பைடன்
எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கட்சி மற்றும் நாட்டின்…
கிளப் வசந்த கொலை – யுவதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதிக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுருகிரிய பிரதேசத்தில் குறித்த…
புலம்பெயர் தொழிலாளர்கள் கௌரவமாக வாழக்கூடிய சூழல்
புலம்பெயர் தொழிலாளர்கள் தமது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என ஜனாதிபதி…