பங்களாதேஷில் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரச வேலைவாய்ப்புகளில் 30 வீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவரும்…
செய்திகள்
“ரணிலை விரட்டுவோம்” – பதாதைகள்
திருகோணமலையில், “ரணிலை விரட்டுவோம், நாங்கள் தயார்” என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைமக்கள் போராட்ட இயக்கம் காட்சிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதற்கான…
அலி சப்ரி ரஹீம் கைது
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டார். கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராகப் பிடியாணை…
இன்றைய வாநிலை..!
இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக…
மனித மூலதன அபிவிருத்திக்கான மையமாக மாறும் இலங்கை
மனித வள அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக இலங்கையை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்…
வர்த்தமானி வெளியீட்டின் பின்னரான தேர்தல்கள் ஆணைக் குழுவின் அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலை இம்மாத இறுதிக்குள் அறிவிப்பதில் எவ்வித தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுவதை…
அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோரை சென்றடைய வேண்டும் – நலின்
அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்குகட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என வர்த்தக, வாணிப…
பொருளாதார பலன்கள் சாதாரண மக்களை சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி
மறுமலர்ச்சி கண்டுவரும் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பாரிய முதலீட்டாளர்களை வரவேற்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…
புதிதாக தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் சஜித்
ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டமைகிறது. விவசாயம், தொழில் நடவடிக்கைகள் மற்றும் சேவைகளே நாட்டின்…
அனுர ஜப்பானுக்கு விஜயம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் நாளை மறுதினம் ஜப்பானின் சுகுபாவில் கூட்டமொன்றில் கலந்து…