இந்திய வெளிவிவகார கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் இன்று (20.06)…
செய்திகள்
பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் நிறைவேற்றம்
பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் இன்று (20.06) நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் வலுவூட்டல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின்…
ஜனாதிபதி – இந்திய வௌிவிவகார அமைச்சர் இடையில் சந்திப்பு
இந்திய வௌிவிகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இன்று(20.06) இடம்பெற்றதாக ஜனாதிபதி…
Online தொழில் புரியும் சகலருக்கும் EPF, ETF வழங்க கோரும் சஜித்
இணையம் பிரபலமடைந்ததோடு, 2000-க்குப் பிறகு தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பமும் வளர்ச்சி கண்டது. இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் ஸ்மார்ட் கையடக்கத்…
5 வருடங்களில் மாணவர் அற்ற வகுப்பறைகள் உருவாகும் சாத்தியம்
தனியார் வகுப்புகளின் காரணமாக இன்னும் 5 வருடங்களில் பாடசாலை வகுப்பறைகளில் மாணவர்கள் இருக்க மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…
இலங்கை-சீன இளைஞர் புரிந்துணர்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சீன மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கொமன்வெல்த் ஐகொனிக் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி…
கெஹெலியவிற்கு மற்றுமொரு நெருக்கடி
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக வாகன முறைகேடு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து ஊழலுக்கு எதிரான…
இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை இன்று.!
இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(20.06) நாட்டிற்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர்;,…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
மீனவர் பிரச்சினை: தமிழக முதல்வர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…