மியன்மாரில் இணைய குற்றச் செயல்கள் இடம்பெறும் பகுதியில் 100,000 இற்கும் அதிகமானோர்தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். தனது…
செய்திகள்
தட்டுப்பாடின்றி மருந்துகள் வழங்க நடவடிக்கை
அத்தியாவசிய மருந்துகளில் சில மருந்துகளைத் தவிர அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடின்றிபராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். எல்பிட்டியவில் நேற்று (15.06)…
சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட 900 சாரதி பயிற்சி பாடசாலைகள்
சட்டவிரோதமாக நடத்தப்படும் 900 சாரதி பயிற்சி பாடசாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த பாடசாலைகளை அடுத்த வாரத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
செல்வந்தர்களை பாதுகாக்க மக்கள் மீது வரிகளை சுமத்தும் அரசாங்கம்..!
தற்போது நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் வேளையில், புதிய வகை வரிகளை மக்கள் மீது விதிக்க சர்வதேச நாணய…
தென்னாபிரிக்காவில் மீண்டும் ஜனாதிபதியான சிரில் ரமபோசா
தென்னாபிரிக்க ஜனாதிபதியாக மீண்டும் சிரில் ரமபோசா (Cyril Ramaphosa) தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 29 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் பொதுத்…
வாகன இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு நியமனம்
வாகன இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பான வேலைத்திட்டங்களைவகுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியானது நாட்டின்…
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இம்மாத இறுதியில் இலங்கைக்குஉத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். “இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த மாதத்தில்…
வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வரி அறிமுகம்
2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் குடியிருப்புச் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்துவதற்குசர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.…
இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் கையளிப்பு
இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15.06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஓய்வு…