தேங்காய் எண்ணெய்‌ விலை அதிகரிப்பு..!

தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள்…

ஜனாதிபதியின் ஹஜ் வாழ்த்துச் செய்தி

ஆன்மிக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு…

ஜனாதிபதி தேர்தல் குறித்து விசேட அறிவிப்பு..!

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சான்றளிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜூலை 17ஆம்…

முதியவரை திருமணம் செய்து கொண்ட இளம் பெண் – வைரலாகும் புகைப்படங்கள்

சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த ஜியாபாங்க் (23) என்ற பெண், லீ என்ற 80 வயது…

நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட ஆபாச காணொளி – சிக்கிய இளம் தம்பதி   

ஆபாச காணொளிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் மற்றும் ஆபாச காணொளிகளை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் பாரிய அளவிலான மோசடியை பொலிஸார்…

இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 13…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  காலி,…

மன்னாரில் 5,000 பேருக்கு காணி உறுதிகள்..!

உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும் உயர்த்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். “உறுமய” தேசிய…

ரஜினிகாந்தை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்தொண்டமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இன்று (16) விஜயவாடாவில் இடம்பெற்றது.…

மன்னார் மறை மாவட்ட ஆயருடன் ஜனாதிபதி சந்திப்பு..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி மேதகு இமானுவேல் பெர்னாண்டோ அவர்களை இன்று காலை…