டுபாயில் சிங்கப்பூர் முன்னாள் மாணவர் சங்க பிரமுகருக்கு வரவேற்பு

டுபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் அமீரக சுற்றுப்பயணமாக வருகை புரிந்துள்ள சிங்கப்பூர் கிளை தலைவர்…

ரஸ்சியா-உக்ரைன் போரில் 400 இற்கும் அதிகமான இலங்கையர்கள்

நடைபெற்று வரும் ரஸ்சியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 411 பேர் ரஸ்சியா சார்பாக போரில் ஈடுபட்டுள்ளதாக இதுவரை முறைப்பாடுகள் அவர்களது குடும்பங்களிலிருருந்து…

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை 

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று(19.05) அதிகாலை 03.00 மணி முதல்…

இலங்கை – இந்திய கப்பல் சேவை காலவரையறையின்றி ஒத்திவைப்பு

இலங்கையின் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் முன்னெடுக்கப்படவிருந்த கப்பல் சேவை காலவரையறையின்றி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவை இன்று(19.05) ஞாயிற்றுக் கிழைம…

இன்றைய வானிலை..!

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக எதிர்வரும் சில தினங்களில் தற்போது நிலவும் மழை…

அரசாங்கமே இராணுவ வீரர்கள் ரஷ்யவில் உயிரிழக்க காரணம் 

30 வருடங்களாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட எமது நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களை அன்புடன் நினைவு கூருகின்றோம். இந்த யுத்த வெற்றியின் பின்னர்…

ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நாட்டிற்கு வருகை

ஆன்மிக குரு, அமைதித் தூதுவர், வாழும் கலை பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று(18.05) சனிக்கிழமை நாட்டுக்கு வருகை தந்தார். …

தமிழின அழிப்புக்கு இலங்கை அரசுக்கு, சர்வதேசமும் உதவியது – சார்ள்ஸ் MP

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் தமிழின அழிப்புக்கு இலங்கை அரசுக்கு , சர்வதேசமும் உதவியது என பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்…

இலங்கை அரசாங்கத்தை பொது மன்னிப்பு கோருமாறு வலியுறுத்தல் 

வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வௌியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென…

இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம் 

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம்(18) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய்…

Exit mobile version