இந்திய கப்பல் கூட்டுத்தாபனத்தால் 2023 ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள காங்கேசன்துறை…
செய்திகள்
முன்னாள் அமைச்சர் பௌசியின் மகன் கைது..!
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள…
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டத்தில்
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று(07.05) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பதினொரு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. …
தேசிய ஆசிரியர் பேரவைக்கு அமைச்சரவை அனுமதி
தேசிய ஆசிரியர் பேரவையை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொடர் தொழில் அபிவிருத்தி மூலம் ஆசிரியர்களின் தொழில்வாண்மை மற்றும் தரப்பண்புகளை அதிகரிப்பதற்காக…
நீதி அமைச்சரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதை தடுத்து கடந்த மாதம் 4ம் திகதி…
சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்
சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளன. இதன்படி, எதிர்வரும் 09ம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. …
சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் குறித்து வெளியான தகவல்
சீசெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு இராஜதந்திர மட்டத்திலான ஏற்பாடுகள்பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அந்த…
விசா கட்டணத்தில் மாற்றம்?
வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகைத் தருவதற்கு 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்தும் பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.…
இன்றைய வானிலை..!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
இந்தியாவில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று (07) நடைபெறுகின்றது. மாநிலத்தின் 26 தொகுதிகளில்ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. வாக்குப்பதிவுகளுக்காக…