கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பரீட்சையின் போது பாதுகாப்பு பணிகளுக்காக 2000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக…
செய்திகள்
கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்…
வெள்ளத்தால் சூழ்ந்த பிரேசில் – 50 இற்கும் மேற்பட்டோர் பலி
பிரேசிலில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 இற்கும் மேற்பட்டோர் காணாமற் போயுள்ளதாக சர்வதேச…
புத்தளத்தில் இரு வலம்புரி சங்குகளுடன் இளைஞர் ஒருவர் கைது
புத்தளம் – பாலாவி பகுதியில் இரு வலம்புரி சங்குகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த சங்குகளை எட்டு இலட்சம் ரூபாவிற்கு…
மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.96 அமெரிக்க…
ஹொரணயில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்
ஹொரணயில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் சொகுசு வண்டியில் பயணித்த நபரொருவர் மீது…
கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர் -பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம்
விடுமுறை கோராது கடமைக்கு சமூகமளிக்காத 9,000 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.…
எதிர்க்கட்சித் தலைவர் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவுக்கும்இடையில் நேற்று(04) சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (05) அதிக அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேறுகள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தில்…