பாலஸ்தீன விவகாரம் – ஈரான், இலங்கை ஜனாதிபதிகள் கருத்துப் பரிமாற்றம் 

காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, கடனைத் திருப்பிச் செலுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீன தொழில்நுட்பம் மற்றும் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை…

ஜப்பானிய ‘நிஹொன்பஷி’ உணவகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிறுவப்பட்ட “நிஹொன்பஷி” (Nihonbashi)ஜப்பானிய உணவகத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (24) மாலை திறந்துவைத்தார். 1995…

உலக உணவு திட்டத்தை கைகாட்டிய அரசாங்கம்

உலக உணவு திட்டத்தின் ஊடாகவே சிறுவர்களின் பாவனைக்கு உகந்ததல்ல எனக் கூறப்படும் அரிசித் தொகை வழங்கப்பட்டதாகவும், அரசாங்கம் குறித்த அரிசித்  தொகையினை…

சுதந்திர கட்சியின் முக்கிய கலந்துரையாடல் இன்று 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக இன்று(25.04) மாலை விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள கட்சியின்…

பால்மா விலையில் மாற்றமில்லை? 

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு  எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாவின் விலை திருத்தம்…

இலங்கை மற்றும் ஈரான் ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம்…

க.பொ.த சாதாரண தர பரீட்சை குறித்து விசேட அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன்…

பெரிய வெங்காய இறக்குமதிக்கு அனுமதி

இந்தியாவில் இருந்து 2,000 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,…

இலங்கை – ஈரான் இடையில் 5 உடன்படிக்கைகள்

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் 5 புதிய உடன்படிக்கைகள் நேற்று(24.04) கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கைக்கு வருகை தந்துள்ள ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி…

Exit mobile version