நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ…
செய்திகள்
நோன்புப் பெருநாள் இன்று
முஸ்லிம் மக்களால் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாளமை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். “இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாகக் கருதப்படும்…
ஜனாதிபதி தேர்தலில் புதிய சின்னத்தில் களமிறங்கவுள்ள ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடவுள்ளதூக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். யானை அல்லது…
தேர்தலுக்கான பிணை வைப்புத்தொகை அதிகரிப்பு
தேர்தலுக்கான பிணை வைப்புத்தொகையை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய ஜனாதிபதி தேர்தலின் போது, அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியினால் சமர்ப்பிக்கப்படும் வேட்பாளர்…
சஜித், அனுர விவாதம் – திசை திருப்பும் முயற்சி
ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள் மூவரோடு தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள் மூவரையும் நாட்டின் பொருளாதாரக்…
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. இதன்படி, 779 சிறைச்சாலை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி…
தங்கத்தின் விலையில் மாற்றம்
கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 172,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் 24 கரட் தங்க…
புதிதாக ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி
புதிதாக ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி புதிதாக 2,500 ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ‘அனைவருக்கும் ஆங்கிலம்’…
இலங்கை மருத்துவ கல்வி முறைமையில் மாற்றம்
இலங்கை மாணவர்களை கட்டண அடிப்படையிலான மருத்துவ கல்வியில் சேர்த்துக்கொள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதியினால்…
குரோதி வருட பிறப்பும் கொண்டாட்ட விபரங்களும்
2024 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இம்மாதம் 13 ஆம் திகதி இரவு 8 மணி 15…