மைத்திரியின் வெளிநாட்டு பயணம் சந்தேகத்திற்குரியது – காவிந்த  

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன…

பொதுத்தமிழ் வேட்பாளரை களமிறக்குவது சாத்தியமா? 

கடந்த காலங்களில் தமிழ் மக்கள், குறிப்பாக வடகிழக்கு ஈழத்தமிழ் உடன்பிறப்புகள்,  தென்னிலங்கை தமிழ் வேட்பாளர்களுக்கு தாராளமாக வாக்களித்தார்கள். ஒரு முறை தேர்தலை பகிஸ்கரித்தார்கள்.…

அரசியல் குழு கூட்டத்தின் தீர்மானம் குறித்து நாமல் வெளிகொணர்வு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)வின் அரசியல் குழுக் கூட்டத்தில்பல முக்கிய தீர்மானங்களை எடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இன்று…

வீதி, பட்டாசு விபத்துகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ள  அரசாங்கம் 

எதிர்வரும்  தமிழ், சிங்களப் புத்தாண்டு காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை குறைத்துக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம்…

நோன்பு பெருநாள் ஒற்றுமையின் திருநாள்

நோன்பு பெருநாள் போதனைகளின் ஊடாக நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்குவோம் என ஜனாதிபதியினால் சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தொழிற்சங்க…

இந்த வருடமும் வாகன இறக்குமதிக்கு அனுமதியில்லை

இந்த வருடமும் வாகன இறக்குமதிக்கு அனுமதியில்லைஅடுத்த வருடத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் பட்சத்தில், வாகன இறக்குமதி தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என நிதி…

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை 

தமிழக மீனவர்கள் மீது நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக தமிழக ஊடகமான தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.   குறித்த செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, …

கல்வி அமைச்சின் இணையத்தளம் ஊடுருவப்பட்டமை தொடர்பில் புதிய வெளிக்கொணர்வு

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல், உள்நாட்டு இணைய வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை கல்வி அமைச்சின்…

சகோதரத்துவத்தை சேதப்படுத்த இனவாதக் குழுவுக்கு இடமளிக்க கூடாது – சஜித்

முஸ்லிம் மக்களின் நோன்பு பெருநாளை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவய் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். “உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் மாதம் பூராவும்…

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம்…

Exit mobile version