இலங்கை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களுக்குள் 50 ஆயிரத்தை கடந்துள்ளது. ஏப்ரல் மாதத்தின்…
செய்திகள்
மீண்டும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முட்டைகள்?
சந்தையில் முட்டை விலை அதிகரித்தால், அரசாங்கம் மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட இலங்கையர்கள்
தடுப்பு முகாமில் இருந்து 8 இலங்கையர்கள் மீட்புமியன்மார் தடுப்பு முகாமில் இருந்து மீட்கப்பட்ட 8 இலங்கையர்கள் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில்…
இன்றைய வானிலை..!
100நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
இலங்கைக்கு கண்டனம் வெளியிட்ட சர்வதேச மன்னிப்பு சபை
இலங்கையில் அமைதி முறையில் நடத்தப்படும் போராட்டங்களை நசுக்குவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 2022…
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அஸ்வெசும கொடுப்பனவை பெறுவதற்கான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னர் மேலும் 182,140 குடும்பங்கள் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக…
பாதுகாப்பு அமைச்சின் தமிழ் சிங்களப் புத்தாண்டு விழா
பாதுகாப்பு அமைச்சின் தமிழ் சிங்களப் புத்தாண்டு விழா பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி பிரிவினால் பத்தரமுல்லையில் உள்ள பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் நேற்று(10)…
அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபையின் முன்மொழிவுகள்
பொது நலனுக்காக நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை கட்டியெழுப்ப பல திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் அகில இலங்கை சாசன பாதுகாப்பு சபையின் பரிந்துரைகள் ஜனாதிபதியின்…
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வு தேவை – டலஸ்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வு தேவை – டலஸ் முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேர், தமது சொந்த நலனுக்காகவும் மக்களுக்காகவும் அரசியலில் இருந்து ஓய்வு…
விடுமுறை குறித்து அமைச்சின் விசேட அறிவிப்பு
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்…