மஸ்கட் இந்திய தூதரகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி

மஸ்கட் இந்திய தூதரகத்தில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமழான் மாதத்தையொட்டி இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு…

இலங்கை அனைவருக்கும் சொந்தமானது – சஜித் 

இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி இந்நாடு அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமானது. இந்நாடு  எந்தத் தலைவருக்கும் எழுதிக் கொடுப்படவில்லை. அரசியல்வாதிகள்…

குவைத்தில் ஹோலி பண்டிகை..!

குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் வண்ணங்களின் பண்டிகையானஹோலி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த ஹோலி பண்டிகையையொட்டி ஒருவருக்கொருவர் வண்ணம் தீட்டிதங்களது…

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற 17 ஆயிரம் ரூபாவிற்கு மேல் தேவை

இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாதாந்தம் 17,014 ரூபா தேவைப்படுகின்றது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் வறுமைக்கோடு…

கெஹலியவிற்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியலில் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 பேர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம்…

ஆட்சி முறைமையில் மாற்றத்தை கோரும் கத்தோலிக்க ஆயர் பேரவை

இலங்கை ஆட்சி முறைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனக் கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள உயிர்த்த…

ஆபாச காணொளிகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய முறை 

சிறுவர்களின் ஆபாச காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   இன்று(28) முதல்…

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத் தண்டனை..! 

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குருணாகல் விகாரையில் இஸ்லாமிய…

மட்டுப்படுத்தப்பட்ட இந்திய முட்டை இறக்குமதி

தேவையான முட்டைகள் கையிருப்பில் உள்ளமையால் இந்திய முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சுமார் 5 மில்லியன் முட்டைகள் கையிருப்பில் உள்ளதாக அரச…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…