சட்டவிரோ மீன்பிடியில் ஈடுபட்ட 20 இற்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோ மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை அவர்கள்…

மலேசியாவில் விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட பலர் கைது

மலேசியாவில் முறையான விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் அந்நாட்டிலுள்ள தொடர்மாடி…

கனடாவில் கொலை செய்யபட்டவர்களின் இறுதி கிரியைகள் இன்று

கனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (17) இடம்பெறவுள்ளது. குறித்த இறுதிக்கிரியை உள்ளூர் நேரப்படி பிற்பகல்…

பேராதனையில் பஸ் விபத்து – ஒருவர் பலி மேலும் 37 பேர்‌ வைத்தியசாலையில்

பேராதனை கொப்பேகடுவ சந்தியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். யஹலதன்ன பிரதேசத்தில் நேற்று (16) இந்த…

இன்றைய வானிலை..!

நாடளாவிய ரீதியில் இன்று வறட்சி நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை…

இந்திய மக்களவை தேர்தல் திகதி அறிவிப்பு..!

இந்திய மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக இடம்பெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  ஏப்ரல் மாதம் 19ம் திகதி முதல் ஜூன்…

கடற்கரையை சுத்தமாக பேண புதிய செயலி…

கடலோர மற்றும் கடல்சார் சூழலின் நிலையான வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை முறையாக ஒருங்கிணைத்து, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார…

மட்டக்களப்பில் இறால் பண்ணையாளர்களுக்கு காணி ஒதுக்கீடு

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு…

ஜனாதிபதியை சந்திக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கு வடக்கு,…

அநுரவின் விஜயத்திற்கு வடக்கில் எதிர்ப்பு

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். மக்கள்…

Exit mobile version