சினோபெக் எரிபொருள் விலைகளிலும் திருத்தம்

சினோபெக் நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை மாற்றியமைத்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர்…

எரிபொருள் விலையில் திருத்தம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன்…

மின் கட்டண திருத்தம் தொடர்பான விசேட அறிவிப்பு..! 

மின் கட்டணத்தை இன்று(04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 வீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ…

வெளிநாட்டவர்கள் பயணித்த கார் மீது பஸ் மோதி விபத்து..!

தம்புள்ளை – ஹபரணை வீதியில் மிரிஸ்கொனியாவ பிரதேசத்தில் இன்று(04) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூவர் உட்பட…

பாடசாலையினுள் பாலியல் துஷ்பிரயோக முயற்சி – அதிபர் கைது..! 

மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில், பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  தொம்பகஹவெல…

சாந்தனின் பூதவுடல் மயானத்திற்கு…

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சாந்தனின் இறுதிக் கிரியைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  சாந்தன்,…

எரிபொருள் விலை மாற்றம் இன்று? 

எரிபொருள் விலைகளில் இன்று(04) மாற்றம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, இறுதியாக ஜனவரி மாதம் 31ம் திகதி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. களுத்துறை, இரத்தினபுரி,…

சிவன் கோவிலில் பக்தர்களை மகிழ்விக்கும் ரோபோ யானை..!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள சிவன் கோவிலில் உயிருள்ள யானைக்கு பதிலாக ரோபோ யானை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யானைகளை பாதுகாப்பதற்கான முயற்சியாக…

நூறு மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது

கொழும்பில் 100 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவர்கள்…