பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். புஞ்சி பொரளை பகுதியில் இன்று பிற்பகல் நீர்தாரை…

சதித்திட்டமே பதவி விலக காரணம் – கோட்டாபய

ஜனாதிபதி பதவியில் இருந்து தம்மை வெளியேற்றிய சதி” எனும் பெயரில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். 2022…

அலி சப்ரி ரஹீமுக்கு நாடாளுமன்ற தடை..!

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு இன்று(06) முதல் ஒரு மாதத்திற்கு நாடாளுமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை அவமதித்ததாக…

Facebook செயலிழப்பால் இவ்வளவு நஷ்டமா?

ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் செயலிழந்தமையினால் ‘மெட்டா’ நிறுவனத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு என…

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வால் மாதம்  232 மில்லியன் ரூபா செலவு

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான ஒருதலைப்பட்ச தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில்  நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிருப்தி வெளியிடப்பட்டது.…

இன்றைய வானிலை!

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இன்று (06.03) மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக் கூடும் என…

“2024ல் சீனப் பொருளாதாரம் 5% வளர்ச்சி அடையும்” – சீனா உறுதி!

14வது சீன தேசிய மக்கள் காங்கிரஸின் இரண்டாவது அமர்வு இன்று (05.03) காலை பெய்ஜிங்கில் ஆரம்பமானது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்…

“சிக்கல்களுக்கு தீர்வை தர யாரும் இல்லை” – ஷெஹான் சேமசிங்க

பிரச்சினை குறித்து பேசுவதற்கு பலர் இருக்கின்றார்கள் ஆனால் அதற்கான பதில்களை காண யாரும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…

பெசில் ராஜபக்ஷ நாட்டிற்கு வருகை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ஷ இன்று (05) நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அமெரிக்காவுக்கு தனிப்பட்ட…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் வறட்சிநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…