மின் கட்டண திருத்தத்தினூடாக அதிக நிவாரணம் -கஞ்சன

முன்னர் கூறப்பட்டதை விடவும் மின் கட்டணத்தில் அதிகளவு நிவாரணம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை…

சுகாராத் துறையின் போக்குவரத்து சேவைக்கு ஜப்பான் நன்கொடை..!

சுகாதாரத் துறையின் போக்குவரத்துச் சேவைகளுக்காக ஜப்பான் நன்கொடை யளித்துள்ளது. சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ உதவிகளை சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு கொழும்பில்…

சட்டவிரோத மசாஜ் நிலையம் – மூவர் கைது..!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து கெலிஓயா நகரில் சட்டவிரோத மசாஜ் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். எவ்வித பதிவும் இன்றி…

“பாரத்-லங்கா” வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டம் அங்குரார்ப்பணம்..!

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி…

மன்னாரில் தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவம்

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் நபரொருவர் இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மெட்கொள்ளப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிலங்குளம்,நொச்சிக்குளம் பகுதியில்  நேற்று…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும்…

கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்

தலைமன்னார் ஊர்மனை கிராம பகுதியில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த…

இறக்குமதி செய்யப்பட்ட CT ஸ்கேனை பொது வைத்தியசாலைக்கு விடுவிக்காதமைக்கு காரணம் என்ன?

மாத்தறை பொது வைத்தியசாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட CT ஸ்கேன் இயந்திரம் இரண்டு மாதங்களுக்கு மேலாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில்…

இலங்கையில் தொடரும் ரயில் விபத்து – ஆராச்சிக்கட்டுவயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் ரயிலுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று…

ஜாதிபதித் தேர்தலில் ஜீ. எல். பீரிஸின் ஆதரவு யாருக்கு?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் உள்ளிட்ட சிலர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.…

Exit mobile version