இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி‌ பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும்…

கடந்த 24 மணித்தியாலங்களில் 625 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 625 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.…

டுபாய் மர்கஸில் இஸ்ரா வல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி..

டுபாய் மர்கஸில் இஸ்ரா வல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி மர்கஸ் சகாஃபி இஸ்லாமிக் மையத்தில் இன்று(11) நடைபெற்றது. டுபாய் அரசின்…

250 மெகாவோட் காற்றாலை சக்தி மன்னாரில்..!

மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 250 மெகாவோட் காற்றாலை சக்தி தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல்…

இன்றைய வானிலை..!

நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, கிழக்கு, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேல்,…

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம்..!

7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள…

மஹகும்புக்கடவல பகுதியில் துப்பாக்கிச் சூடு – நபரொருவர் பலி..!

மஹகும்புக்கடவல, செம்புகுளிய மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது காயமடைந்த…

பணம் வசூலித்து ஆசிரியர்களுக்குப் பரிசு வழங்க தடை!

ஆசிரியர்களுக்குப் பணம் வசூலித்து பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த…

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம்..!

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து…

நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யாத வர்த்தகர்களை கறுப்பு பட்டியலில் இணைக்கத் தீர்மானம்..!

நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யாத வர்த்தகர்களை கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பெரும்போகத்தில் சிறு…