நாட்டின் பிரதான எதிர்க்கட்சி எது? 

தேசிய மக்கள் சக்தி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக மாறுவதற்கு முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.…

மீண்டும் சுகாதார சேவைகள் ஸ்தம்பிதம்..

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.  இதன்படி, நாளை(13) காலை 6.30 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த…

கற்பிட்டியில் பெண் கிராமசேவகருக்கு பாலியல் துன்புறுத்தல்..!

கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் மூத்த கிராம சேவகர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பெண்…

UPI கொடுக்கல் – வாங்கல் முறைமை ஆரம்பம் 

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு எனப்படும் UPI கொடுக்கல் – வாங்கல் முறைமை இலங்கையில் இன்று முதல்…

துபாய் மர்கஸில் இஸ்ரா வல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி!

துபாய் அரசின் இஸ்லாமிய விவகாரம் மற்றும் தொண்டுகள் துறையின் அனுமதியுடன்மர்கஸ் சகாஃபி இஸ்லாமிக் செண்டரில் இஸ்ரா வல் மிஃராஜ் தின சிறப்பு…

பதவி நீககம் தொடர்பில் – பாட்டாலி சம்பிக்க குற்றசாட்டு..!

சீனி ஊழல் மற்றும் மதுபான ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய நபர்களின் செல்வாக்கின் காரணமாகவே, பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற…

சுகாதார தெரழிற்சங்கங்களின் தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று..

நிதி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார தொழிற்சங்கங்களுக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்படும்  தீர்மானங்களுக்கு…

முட்டையின் விலையில் மீண்டும் மாற்றம்..

முட்டையின் விலையை இன்று(12) முதல் மீண்டும் அதிகரிப்பதற்கு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை பகிர்ந்தளிப்பதற்கான செலவுகள் உட்பட, முட்டை…

போதை மாத்திரைகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன? 

நாட்டில் நச்சு வகையான மருந்துகளுக்கு நிலவு தட்டுப்பாட்டினால் போதை மாத்திரைகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி…

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்!

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் உத்தேச திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் (12.02) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சட்டத்தின் பல…