இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த…
செய்திகள்
புதிய களனி பாலம் மூடப்பட்டுள்ளது..!
புதிய களனி பாலம் எதிர்வரும் திங்கட்கிழமை (12) அதிகாலை 5 மணி வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருத்தப் பணிகள்…
பாகிஸ்தானில் அடுத்து ஆட்சியமைப்பது யார்?
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, எந்தக் கட்சியாலும் தெளிவான ஆட்சியை அமைக்க முடியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…
மீனவர்களை விடுவிக்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம்..!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளை விடுவிக்க கோரி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர…
மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு..!
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.84 அமெரிக்க…
அஸ்வெசும நலன்புரிக்கான விண்ணப்பம் கோரும் நடவடிக்கை ஆரம்பம்..!
நாடளாவிய ரீதியில் 4 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது…
ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு..!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக…
மின் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழப்பு..!
புபுரஸ்ஸ – லெவன்வத்த பகுதியிலுள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து அருகில்…
கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை..!
கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு 11,…
இன்றைய வானிலை..!
நாடளாவிய ரீதியில் சீரான வானிலை நிலவ கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும்…