முன்னாள் இராணுவத் தளபதி, ஜெனரல் தயா ரத்னாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் அரச கொள்கை…
செய்திகள்
தக்காளி விலை அதிகரிப்பு..!
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் தக்காளியின் மொத்த விலை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்து வரும்…
கலைஞரின் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா..!
மூலனூர் அண்ணா நகர் இளைஞர் அணியால் கலைஞரின் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா நடாத்தப்பட்டது. மூலனூர், அண்ணாநகர் சமுதாய கூட்டம் வளாகம்…
விசேட போக்குவரத்து நடவடிக்கைகள்…!
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை நடவடிக்கைகளுக்காக விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நாளை முதல் எதிர்வரும்…
அரபிக் கடலில் காணாமற்போன இலங்கை படகு மீட்பு..!
அரபிக்கடலில் காணாமல் போன “லொரன்சோ புத்தா 4 ” படகு சீசெல்ஸ் கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டதாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…
மறைந்த பின்னணி பாடகி பவதாரணிக்கு இலங்கையில் அஞ்சலி!
இந்திய பிரபல பின்னணி பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரணியின் மறைவுக்கு இலங்கை இசைக்கலைஞர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் இரங்கல் நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது.…
புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்..!
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கௌரவ லொஹான் ரத்வத்த, பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில்…
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கள்கள் பல சுகயீன விடுமுறை..!
அரச நிறைவேற்று அதிகாரி சேவை பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். சம்பள…
மாணவியை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் கைது..!
மாணவி ஒருவரை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ…
இன்றைய வானிலை!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…