சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கடந்த நவம்பர் மாதம் ஸ்ரீலங்கா கிரிக்கட் மீது விதிக்கப்பட்ட தடையானது உடன் அலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.…
செய்திகள்
இலங்கை கிரிக்கட் மீதான தடை நீக்கம்..!
இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் இடைநிறுத்தம் எதிர்வரும் சில நாட்களில் நீக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
காலியில் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக விசேட ஆணைக்குழு..!
காலியில்; அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக விசேட ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று கண்காணிப்பு…
பயணிகள் படகு சேவை குறித்து விசேட அறிவிப்பு..!
இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் படகு சேவையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை படகுகள் மாலைதீவில் தடுத்து வைப்பு..!
மாலைத்தீவில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் கடலோர காவல்படையினரால் தடுத்து…
ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு..!
2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம்…
பெலியத்த சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது..!
பெலியத்தையில்; ஐவர் பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் காலி – ரத்கம பகுதியில் நேற்றைய தினம்…
இராஜாங்க அமைச்சரின் இறுதி கிரியைகள் இன்று..!
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளன. ஆராச்சிக்கட்டுவ ரஜகதளுவ ரோமன் கத்தோலிக்க பொது மயானத்தில் அவரது…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு மற்றும்…
தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளராக சண்முகம் குகதாசன்..!
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளராக சண்முகம் குகதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்தினை தேர்வு செய்வதற்கான…