எதிர்க்கட்சித் தலைவரிடம் தீர்வு கேட்கும் விவசாய சமூகம்!

முழு நெல் அறுவடையையும் அரசாங்கம் கொள்வனவு செய்து கொள்ளும் என்று ஆளும் தரப்பு பாராளுமன்றத்தில் தெரிவித்தாலும் அது சாத்தியமாகாது. யானை –…

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானில் நேற்று (31.09) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 1500 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…

இந்த அரசாங்கம் நாட்டிற்காக எதையும் செய்யவில்லை – எதிர்க்கட்சித் தலைவர் ஆதங்கம்!

இன்று நம் நாட்டின் நிலைமை சோகமானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகவே காணப்படுகின்றன. நாட்டு மக்களுக்கு பல எதிர்பார்ப்புகளை வழங்கி, மக்களை ஏமாற்றி, பொய்யால் வெற்றி…

சமன் ஏக்கநாயக்கவுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகும் அவசியம் இல்லை என முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்…

இலங்கையை பந்தாடிய பங்களாதேஷ்

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது 20-20 போட்டியில் பங்களாதேஷ் அணி இலங்கை அணியை…

விவசாய நவீனமயமாக்கல் தொடர்பில் கலந்துரையாடல்

கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பில் விவசாய வணிகம், உணவு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் டிஜிட்டல்…

புலிகளின் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை ஆரம்பம்

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நீதிமன்ற உத்தரவின் கீழ்…

இலங்கை, பங்களாதேஷ் முதல் 20-20 போட்டி

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது 20-20 போட்டி கண்டி, பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…

சுகாதார சேவை ஒரு சமூகத் தேவைப்பாடு” – பிரதமர்

சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல, அது ஒரு சமூகத் தேவைப்பாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும்,…

மருத்துவர் மஹேஷியின் மகளுக்கு விளக்க மறியல்

மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர…