தென்மேற்குப் பருவமழை தற்போது இலங்கையில் நிலைபெற்றுள்ளதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தொடர்ச்சியான மழைப்பொழிவு நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு,…
செய்திகள்
இந்தியாவிற்குள் நுழைந்த எபோலா?
எபோலா நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் உகாண்டா நாட்டு பெண் ஒருவர், இந்தியாவின் பெங்களூருவில் உள்ள ஒரு தொழில்நுட்ப மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய…
எபோலா வைரஸ் பரவல் – கனடாவின் புதிய தீர்மானம்!
எபோலா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக, மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்களுக்கு தற்காலிக பயணத் தடை விதிக்க கனேடிய அரசு தீர்மானித்துள்ளது.…
அரசாங்கத்திற்கு பேரினப் பொருளாதாரம் மற்றும் நுண்பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் புரிதலும் இல்லை – சஜித் தெரிவிப்பு!
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் பேசும்போது பேரினப் பொருளாதாரம் மற்றும் நுண்பொருளாதாரம் என்று இரண்டு பரிமாணங்கள் காணப்படுகின்றன. ஆனால் இன்று நாட்டில் இவை…
தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு புதிய தொலைக்காட்சி கலையகம் கையளிப்பு!
இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நடைமுறைப் பயிற்சிக்காக நிர்மாணிக்கப்பட்ட ஊடகத் தொகுதியில் நிலவிய குறைபாடாக இருந்த தொலைக்காட்சி கலையகத்தில்…
‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு!
‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின்கீழ், 1,265,270.00 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள்…
இனி வாரத்தில் நான்கு நாள் தான் வேலையா?
இலங்கையில் நான்கு நாள் வேலை வார முறைமையை அறிமுகப்படுத்துமாறு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ…
இந்திய உயர்ஸ்தானிகர்- நாமல் சந்திப்பு!
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை சந்திதாக…
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு பருவமழை படிப்படியாக வலுப்பெற்று வருவதால், நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என…
இந்திய அரசிடமிருந்து 134 சிங்கிள் கப் வாகனங்கள் இலங்கை பொலிஸாரிடம் கையளிப்பு!
இந்திய அரசின் ரூ.300 மில்லியன் மானிய உதவியின் கீழ் வழங்கப்பட்ட 134 சிங்கிள் காப் வாகனங்கள் இன்று இலங்கை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டன.…