குற்றச்செயல்களை இல்லாது ஒழிப்பதே எனது இலக்கு – திரான் அலஸ்

நாட்டின் இடம்பெற்றுவரும் குற்றங்களை இல்லாதொழிக்கும் இலக்கை தாம் கொண்டிருப்பதாகவும், அந்த இலக்கை யாரேனும் தடுத்தால் அவர்களைத் தாக்கவும் தயாராக இருப்பதாகவும் பொது…

பஸ் கட்டணம் அதிகரிப்பு..!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி அதிகரிப்புடன் பஸ் கட்டணங்கள்; அதிகரிக்கப்படும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்,…

இன்று நள்ளிரவு விண்கல் மழையினை அவதானிக்கும் வாய்ப்பு..!

இன்று நள்ளிரவு விண்கல் மழையினை அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. தெளிவான வானில் ஒரு மணி…

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு..!

2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு முதல்…

தமிழ் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சி..!

உலக தமிழர் பேரவை போன்ற அமைப்புகளுடன் இணைந்து தமிழ் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சிப்பதாக தமிழ் தேசிய…

முன்னாள் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ உள்ளிட்ட ஐவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை..!

குருநாகல் நகரில் புவனேகபாகு அரசவையை இடித்து அழித்தமை தொடர்பிலான வழக்கில் முன்னாள் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ உள்ளிட்ட ஐவருக்கு…

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்..!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி.முரளிதரன் அவர்கள் இன்றையதினம் நியமனம் பெற்றுள்ளார். இலங்கை நிர்வாக சேவை தரத்தின் விசேட தரத்தையுடைய…

VAT அதிகரித்தால் பணவீக்கம் அதிகரிக்கும்..!

VAT அதிகரித்தால் பணவீக்கம் 2 வீதத்தால் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து…

‘இடைநடுவில் கைவிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும்’ – செஹான் சேமசிங்க

வெளிநாட்டு உதவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் மீள ஆரம்பிக்கப்படுமென…

Exit mobile version