நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய,…
செய்திகள்
மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது
இன்று(12.09) மாலை 05 மணிக்கு இலங்கை பூராகவும் ஏற்பட்ட மினா தடை 5 மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும் 80…
முட்டை விலை அதிகரிப்பு..!
பண்டிகை காலத்தினை முன்னிட்டு முட்டை விலை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் 42 ரூபா முதல் 45 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட…
ஈராக்கின் பல்கலை விடுதி தீ விபத்தில் பலர் உயிரிழப்பு
ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள பல்கலைக்கழக விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர்…
உத்தேச மின்சார சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது – அமைச்சர் காஞ்சன
உத்தேச மின்சார சட்டமூலம் எதிர்வரும் 13ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால்,வெளிநாட்டு உறவுகள் சரியான பாதையில்- அலி சப்ரி
ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாகவும், இன்று இலங்கை தனது ஒருமைப்பாட்டைப்…
மின்சாரத்துறையைய தனியார் மயமாக்க இடமளியோம்!-சஜித்
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் சில மறுசீரமைப்புகள் இடம்பெற வேண்டுமானாலும் மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் போன்ற துறைகளில் செயல்முறைகள் மற்றும்…
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!
இலங்கை கடற்படை அதிகாரிகள் 1877 பேருக்கு, பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் 73வது தினத்தினை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல்…
இன்றைய வானிலை!
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய,…
மதுபானசாலைகளின் நேரம் அதிகரிக்கப்பட்டது.
நாளை (09.12) முதல் அமுலாகும் வகையில் மதுபானசாலைகள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கலால் கட்டளைச் சட்டத்தின் 52வது அதிகாரசபையின்…