இலங்கை கடற்படை அதிகாரிகள் 1877 பேருக்கு, பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையின் 73வது தினத்தினை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலகேதென்னவின் பரிந்துரைக்கமைய பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.