மின் கட்டணத்தை குறைக்க முடியும்!

கடும் மழை தொடருமானால் எதிர்காலத்தில் மக்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க முடியும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்…

நட்டத்தில் திணறும் மில்கோ நிறுவனம்!

இலாபம் ஈட்டிக் கொண்டிருந்த மில்கோ நிறுவனம், தற்போதைய தலைவர் ரேணுகா பெரேராவின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக மாறியுள்ளதாக மில்கோ ஸ்ரீலங்கா…

இன்றும் பல இடங்களில் மழை!

சப்ரகமுவ, மத்யயம் மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மதியம் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது…

சந்தேகநபரை பிடிக்க கால்வாயில் குதித்த பொலிஸ் கான்ஸ்டபிளை காணவில்லை!

கைவிலங்கிலிருந்து தப்பி ஓட முயன்ற சந்தேக நபரை பிடிக்க கால்வாயில் குதித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கால்வாயில் குதித்து காணாமல் போயுள்ளதாக…

”காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு வழங்குவது ஜனநாயக ரீதியிலான முதலீடு” – மனுஷ

பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

ஷார்ஜாவில் இடம்பெற்ற சர்வதேச கல்வி கருத்தரங்கு!

ஷார்ஜா ஐ.டி.எம்.சர்வதேச பல்கலைக்கழகத்தில் உலக ஆராய்ச்சி கருத்தரங்க பேரவையின் சார்பில் சர்வதேச கல்வி கருத்தரங்கு, நூல் வெளியீடு – விருது வழங்குதல்…

”ஜனாதிபதியின் உரை நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது” – எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழு தொடர்பான வழக்கு தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள…

சீனாவில் பரவும் புதிய தொற்று!

நிமோனியாவை ஏற்படுத்தும், புதிய வகை வைரஸ் தொற்று சீனாவில் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இதற்கு முன்னர்…

குழந்தைகள் மத்தியில் பரவும் புதிய தொற்று!

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள்…

நீண்டகால இலக்குகள் இருந்தால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணலாம் – அலி சப்ரி

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத் தீர்வுகள் இல்லை என்பதால் நீண்ட கால இலக்குகளைக் கொண்ட வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிச் செல்ல…