இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை இழந்த சோகத்தை தாங்க முடியாமல், இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…
செய்திகள்
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) நேற்று (20.11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி…
மீண்டும் கொழும்பு மாநகர சபை வசமாகிறது விகாரமஹாதேவி பூங்கா!
விகாரமஹாதேவி பூங்காவை மீண்டும் கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன…
தொடரும் மழையுடன் கூடிய வானிலை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்…
தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் நால்வர் கைது!
தரமற்ற தடுப்பூசிகளை அரசாங்கத்திற்கு விநியோகித்தகுற்றச்சாட்டின் கீழ், சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் கணக்காளர் மற்றும் பணிப்பாளர் கபில விக்கிரமநாயக்க உள்ளிட்ட…
”எதிர்க்கட்சிகளின் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளன” – பிரேம்நாத் சி. தொலவத்த
மக்கள் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ளும் வரை காத்திருந்த எதிர்க்கட்சிகளின் கனவுகள் இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சிதைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…
நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு இளைஞரின் ஒத்துழைப்பு அவசியம்!
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்தாவது தேசிய இளைஞர் பாராளுமன்றத்தின் 05 ஆவது அமர்வு கடந்த 18 மற்றும்…
நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நீர் வழங்கல் துறையின் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான ஆசிய அபிவிருத்தி…
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்!
பல சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட 60,000 பட்டதாரிகளுக்கான ஆட்சேர்ப்பு வேலைத்திட்டத்தில் அரச அதிகாரிகளினால் விடுபட்ட தவறுகள் மற்றும் குறைபாடுகளினால் 465 பட்டதாரிகள் வேலையிழந்து…
”பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை மறுக்கிறேன்” – கோப் குழுவின் தலைவர்!
தமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இன்று…