ஊழல் தடுப்புச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கு பதவி…
செய்திகள்
பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் மருத்துவமனைகளை தயார்படுத்திய பொலிஸார்?
உயர்கல்விக்கு ஏற்பட்டுள்ள மரண அடி தொடர்பில் நேற்று (19.10) இடம்பெற்ற விவாதத்தில் தான் பல கருத்துக்களை முன்வைத்ததாகவும்,மாணவர்களால் 3 வேளையும் சாப்பிட…
நாட்டில் நிலவும் மருந்தாளுநர்கள் பற்றாக்குறை – மருந்துகளை வழங்குவதில் சிக்கல்!
நாட்டில் நிலவும் மருந்தாளுநர்கள் பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்துகளை விநியோகிப்பதில் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…
இன்றும் பல இடங்களில் மழை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வழிமாநாடாளாவியல் திணைக்களம்…
மின் கட்டண உயர்வுக்கு அனுமதி
மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்காக இலங்கை மின்சார சபையினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இன்று(20.10)…
ஜனாதிபதி மற்றும் சீன துணைப் பிரதமருக்கு இடையில் சந்திப்பு
சீன மக்கள் குடியரசுடன் இறப்பர் அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் மூலம் இலங்கை, தங்களுக்கு வழங்கிய ஆதரவை சீன மக்கள் ஒருபோதும் மறக்க…
தேர்தலுக்கு அஞ்சாத கோழைகளாக இல்லாவிட்டால் தேர்தலை நடத்துங்கள் – சஜித்
பாராளுமன்ற ஆலோசனை குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் தானும் தேர்தல் முறைமை திருத்தத்திற்கு விருப்பம் தெரிவித்ததாக அரசாங்கம், ஊடகங்கள் ஊடாக…
உயர்மட்ட சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலருடன் ஜனாதிபதி பேச்சு
சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19.10) சீன தொலைதொடர்பாடல் நிர்மாணக் கூட்டுத்தாபனம், சினோபெக்…
பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தொடர்பில் சபாநாயகர் எடுத்த முடிவு!
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும இன்று முதல் நான்கு வாரங்களுக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக…
விஜயகலா மகேஸ்வரனுக்கு விடுதலை!
பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…