ஒரே பிரசவத்தில் 6 ஆண் குழந்தைகள்!

கொழும்பு காஸல் வீதி மகளிர் மருத்துவமனையில் இன்று (17.10) ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இராகமையைச் சேர்ந்த பெண் ஒருவரே ஆறு…

பல இடங்களில் கடும் மழை!

இன்று(17.10) முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

சமூக ஊடக அவதூறு, பழிவாங்கலைத் தடுக்க கண்காணிப்பு அவசியம்- வஜிர அபேவர்தன

சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக அதிகாரசபைச் சட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் சிறப்பாக அமைந்ததைப் போன்று உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும்…

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி…

பல நாடுகளிலும் ஹமாஸ் – இஸ்ரேயல் போரின் எதிரொளி!

ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையிலான மோதல்களின் விளைவாக வெறுப்பைத் தூண்டும் வகையிலான தாக்குதல் சம்பவங்கள் உலகின் வெவ்வேறு நாடுகளில் இருந்தும்…

மீண்டும் QR முறை?

தேசிய எரிபொருள் அனுமதி QR முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக வெளியான செய்திகளை மறுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு!

நேற்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில்…

பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் மேற்கொண்ட மஹிந்த ராஜபக்க்ஷ!

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பலஸ்தீன மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (16.10)…

ஐ.நா பிரதிநிதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்றூ பிரான்ஸி அவர்கள் இன்று (17.10) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை…

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் பயணம்!

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைவதை தடுக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேயாலுக்கு…