தேர்தலுடன் தொடர்புடைய 413 முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 413 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளாதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 20ஆம் திகதி முதல் இதுவரையான…

தேர்தலுடன் தொடர்புடைய 413 முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 413 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளாதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 20ஆம் திகதி முதல் இதுவரையான…

இலங்கைக்கு பொருட்களுக்கு 44 வீத வரி – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 வீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார் இந்த புதிய…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு…

கருணா உள்ளிட்ட நால்வருக்கு எதிரான தடை – சிறப்புக் குழு நியமனம்

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மற்றும் LTTE அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி…

கச்சத்தீவு விவகாரம் – தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கச்சத்தீவை மீட்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை தமிழக முதலமைச்சர்மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு…

மீண்டும் அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம்

நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு எதிர்காலத்தில் அரிசியைஇறக்குமதி செய்ய பரிந்துரைத்துள்ளது. அறுவடை இடம்பெற்று…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகள் மீண்டும் நாளை…

தேஷபந்துவை பதவி நீக்கும் பிரேரணை தொடர்பில் விசேட அறிவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்…

முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளரான சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள்…