தான் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை பதவியில் நீடிக்க மாட்டேன் எனவும், இளைஞர் ஒருவருக்கு அந்த பதவியை வழங்க…
செய்திகள்
மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் மக்களிடம் ஆலோசனை…
2023 ஆம் ஆண்டிற்கான இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தைப் பெறுவதற்கு இலங்கை பொதுப்…
தமிழ் நீதிபதிகள் சட்டமா அதிபர் சொல்லும் தீர்ப்புகளையா வாசிக்க வேண்டும் – செல்வம் MP
தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது. அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும்…
நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் நீதியான விசாரணை அவசியம்; ஆனந்தகுமார்
நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் நீதியான விசாரணை அவசியம் என நீதி அமைச்சிடம் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூவர்…
பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் – பலர் பலி
பாகிஸ்தான், பலோசிஸ்தான் மாகாணத்தில் தற்கொலை குண்டு தாக்கல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் காயமடைந்துள்ளதாகவும்…
IMF இன் இரண்டாம் கட்ட கடன் நிறுத்தம் – சஜித்
சர்வதேச நாணய நிதியம் இரண்டாம் கட்ட கடன் தொகையை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துளளார். பிரபஞ்சம் பஸ்…
குழந்தைகளுக்கு இலவசமாக மிருகக்காட்சிசாலை பார்வையிடும் வாய்ப்பு!
எதிர்வரும் ஒக்டோபர் 01ம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் குழந்தைகளுக்கான இலவச…
மின்சார கட்டணத்திற்கு மேலும் ஒரு வரி சேர்ப்பு!
லெகோ நிறுவனம் எனும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம் இம்மாதம் முதல் மின்சார கட்டணத்துடன் 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரியை…
நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு : மூவர் பலி!
நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரோட்டர்டாமில் உள்ள மருத்துவ மையத்தில்…
நீதிபதி பதவி விலகல் தோல்வியடைந்த நாடு என்பது உறுதி-மனோ
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா பதவி விலகியதன் மூலம், இந்த நாடு தோல்வியடைந்த நாடு என்பது உறுதியாகியுளளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும்…