ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடைகளை நீக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக…
செய்திகள்
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க நடவடிக்கை!
தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் காணி வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்…
வேட்பு மனுக்களை இரத்து செய்வதால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், 1000 கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக,…
நேபாளத்தில் போராட்டத்தில் இறங்கிய ஆசிரியர்கள்!
நேபாளத்தில் பாடசாலை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து…
இத்தாலியின் முன்னாள் ஜனாதிபதி ஜியோர்ஜியோ காலமானார்!
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இத்தாலியின் ஜனாதிபதியாக இருந்த ஜியோர்ஜியோ நபோலிடானோ ரோம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆற்றிய முழுமையான உரை
ஈஸ்டர் தாக்குதல் மற்றும் விசாரணையின் காரணமாக ஒடுக்கப்பட்ட மற்றும் துன்புறுத்தப்பட்ட சமூகத்தின் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி இந்த பிரேரணையை முன்வைத்தது.…
தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வார அறிவிப்பு
தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரம் ஒக்டோபர் 11-13 வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் தேசிய தகவல்…
இலங்கையில் பாரிய அளவில் இணைய மோசடிகள் அதிகரிப்பு!
இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம்…
பிள்ளையான் குழுவுக்கு 35 இலட்சம் மாதாந்தம் செலுத்தப்படுகிறதா?
பிள்ளையான் என அழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அவரது குழுவினருக்கு புலனாய்வு துறையினால் மாதாந்தம் வழங்கப்பட்ட 35 இலட்சம்…
கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு!
கொழும்பின் சில பகுதிகளில் இன்றைய (23.09) தினம் பிற்பகல் 6.00 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமுற்படுத்தப்படவுள்ளதாக தேசிய…