2020 ஆம் செப்டம்பர் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் திலீபினின் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியமை மற்றும்…
செய்திகள்
அணு ஆயுத தவிர்ப்பு&மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும்
முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty) அங்கீகரிப்பதாக அறிவிப்பதன் மூலம் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுத…
நாம் சேறு பூச முனையவில்லை. உண்மை வெளிவரவேண்டும்-சஜித்
யார் மீதும் சேறு பூசும் தேவைப்பாடு எங்களுக்கு இல்லை,உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தும் தேவைப்பாடே எமக்குள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில்…
இலங்கையில் போலியான முட்டைகள் பயன்பாட்டில் உள்ளதா?
இலங்கையில் அண்மைக்காலமாக முட்டைகளுக்கு தட்டுப்பாடு, விலை உயர்வு என பல்வேறு பிரச்சினைகள் நிலவியது. இதனையடுத்து இந்தியாவில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன.…
‘சோனிக் சோனிக்’ என்பது புலனாய்வு அதிகாரியே என்பது உறுதி!
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத வலையமைப்பிற்குள் இராணுவ புலனாய்வு அதிகாரிகளை உள்ளடக்கிய இரகசிய நடவடிக்கைகள் இருப்பதை இலங்கை அரசாங்கம்…
சர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிட உலகத்தின் நம்பிக்கையை வெல்ல வேண்டும்
சர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிட வேண்டுமாயின் உலக நாடுகளின் நம்பிக்கையை நாம் வென்றெடுக்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட…
பாராளுமன்ற குழுவிலிருந்து அலி சப்ரி ரஹீம் நீக்கம்
பாராளுன்ற குழுவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நீக்கப்படுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை இன்று(22.09) பாராளுமன்றத்தில்…
‘நிபா’ வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!
இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார…
தொழில்முனைவோருக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் அவதானம்…
தொழில்முனைவை மேம்படுத்துவது ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நம் நாட்டின் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கு தேவையான கல்விப் பின்னணி மேம்படுத்தப்பட…
இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூட்டு கலாச்சாரம்!
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 44 பேர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா…