இரத்தின கற்களுடன் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…
செய்திகள்
எதிர்கால சந்ததிக்கு நவீன தொழில்நுட்பம், அறிவாற்றல் மேம்படுத்தப்படும் – ஜனாதிபதி
எதிர்கால சந்ததியினர் நவீன தொழிநுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலினால் வலுவூட்டப்படுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
ஜெரோம் பெர்னாண்டோவின் கைது தடை மனு விசாரணை பிற்போடப்பட்டது.
சமயங்களை இழிவுபடுத்தும் விதத்தில் தனது போதனையின் போது கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னான்டோ தன்னை பொலிஸார் கைது செய்யாமல் தடுக்க…
தென்னாப்பிரிக்காவில் தீவிபத்து – பலி எண்ணிக்கை அதிகரிப்பு (update)
தென்னாப்பிரிக்காவின் ஜொகனஸ்பேர்கில் இடம்பெற்ற தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 07 குழந்தைகள் உள்ளடங்கியுள்ளதுடன், 52 பேர் காயமடைந்து…
தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான தகவல்!
40 வயதுக்கும் மேற்பட்டோர் தேசிய அடையாள அட்டை இன்றி இருக்கும் பட்சத்தில், 2500 ரூபாய் அபராதம் செலுத்தியே தேசிய அடையாள அட்டைகளை…
இலங்கையில் கால்பதித்த சினோபெக் நிறுவனம்!
சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. கொழும்பில் மத்தேகொடவில் நிறுவப்பட்ட பெற்றோலிய நிறுவனத்தின் மூலம் தன்னுடைய முதலாவது…
தென்னாப்பிரிக்காவில் தீவிபத்து -52 பேர் பலி!
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கும் மேற்பட்டோர்…
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!
இந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் காப்புறுதி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது…
பிலிப்பைன்ஸில் துறைமுகத்தை அமைக்க முயற்சிக்கும் அமெரிக்கா!
பிலிப்பைன்ஸின் வடக்கு கிழக்கு தீவு பகுதியில் ஒரு சிவிலியன் துறைமுகத்தை உருவாக்க அமெரிக்க இராணுவம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள்…
இன்றைய வானிலை!
எதிர்வரும் சில நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்…