15 வயது சிறுமியொருவர் குழந்தைப் பெற்றுக்கொண்ட சம்பவத்தை வைத்திய நிபுணர் ஒருவர் மறைக்க முற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த வைத்தியர் இந்த…
செய்திகள்
புகையிரத கடவைகளில் மின்சார அமைப்புகள் செயலிழந்துள்ளன!
வெளிநாட்டு உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட புகையிரத கடவைகளில் மின்சார சமிக்ஞை அமைப்புகளை நிறுவும் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட 188 அமைப்புகளில் 94…
13 ஆவது திருத்தம் – 08 ஆவது ஜனாதிபதி வந்தாலும் முடியாது!
மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்பதில் தனக்கு சிரமம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…
வானில் தோன்றும் நெருப்பு வளையம்!
அக்டோபர் மாதத்தில் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் சூரிய கிரகணத்தை அமெரிக்கா வாழ் மக்களால் பார்வையிட முடியும் என நாசா அறிவித்துள்ளது.…
ரோஹிதவால் செலுத்தப்பட்ட செய்மதி குறித்து கேள்வி கேட்க முடியாது!
ரோஹித ராஜபக்ஷவினால் கடந்த காலங்களில் ஏவப்பட்ட செய்மதிக்கான செலவு தனியார் நிறுவனத்தினால் செலுத்தப்பட்டதாக நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். பண்டாரகமவில் ஸ்ரீலங்கா பொதுஜன…
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
இந்தோனேசியாவின் பாலி மற்றும் லோம்போக் தீவுகளுக்கு வடக்கே ஆழ்கடல் பகுதியில் இன்று (29) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…
இன்றைய வானிலை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (29.08) அவ்வவ்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
விலங்குகளை வேட்டையாடிய பலர் கைது!
தண்ணீர் தேடி வரும் விலங்குகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கலா ஓயாவில் நிலவும்…
ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!
ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. மக்கள் உழைத்து சம்பாதித்த செல்வத்தை இழக்க நேரிடும்…
ஆப்கானிஸ்தானின் தேசிய பூங்காவிற்குள் பெண்கள் நுழைய தடை!
ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் உள்ள முக்கிய தேசிய பூங்காவிற்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பேன்ட் இ அமீர் தேசிய பூங்காவிற்குள்…