அரச வங்கிகளை இன்று (30.08) திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வழமையாக போயா தினங்களில் வங்கிகள் மூடப்படும். இருப்பினும் இன்றைய தினம்…
செய்திகள்
இலங்கை வருகிறார் ராஜ்நாத்சிங்!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02…
இன்றைய வானிலை..!
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ,…
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸநாயக்கே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் “தேசிய மக்கள் சக்தி” கட்சியின் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.…
ஈஸ்டர் தாக்குதல் நஷ்ட ஈட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஏனையவர்களுக்கு எதிரான ஈஸ்டர் குண்டு தாக்குதல் நஷ்ட ஈடு வழங்குதல் தொடர்பிலான வழக்கு மீண்டும்…
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் அநுர!
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம்…
200 மின்சார பேருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானம்!
பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்ட மின்சார பஸ்களின் எண்ணிக்கையை 50 இல் இருந்து 200 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்…
ஐக்கிய மக்கள் சக்தி வேறு எங்கும் முதலீடு செய்யவில்லை!
இந்நாட்டிலுள்ள சில கட்சிகளைப் போல,ஐக்கிய மக்கள் சக்தி தீவுகளிலும், வணிகங்களிலும் அல்லது பிற இலாபகரமான முயற்சியாண்மைகளிலும் முதலீடு செய்யவில்லை என எதிர்கட்சி…
விசா முறையை இலகுபடுத்த அமைச்சரவை அங்கீகாரம்!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் விசா முறையை இலகுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையில் தற்போதைய விதிமுறைகளின்படி,…
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!
எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகளுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சமூகமளிக்க வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (28.08)…